இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நேரத்தில் தனது காய்களை சரியாக நகர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அந்திய…
Day: March 30, 2022
ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் வானங்கள் அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு…
முல்லைத்தீவில் காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவர் மீட்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்ற மாணவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தேடப்பட்ட…
நாட்டில் 12 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ் வர்த்தகர் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…
தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி…
வவுனியாவில் இளைஞன் மீது சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக ஈபிடிபி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.…
யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம்…
தரம் குறைந்த டீசலினால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் என்.எம்.கே. ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு…
