ரஷ்யப் போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய காணொளி வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 35வது நாளாகப் படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்…
Day: March 30, 2022
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று 10 மணிநேர மின் தடை…
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து…
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 101,192 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை…
பங்களாதேஸ் தனது பொருட்களின் போக்குவரத்திற்காக கொழும்புதுறைமுகத்தை அதிகளவிற்கு பயன்படுத்தலாம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்மோமின் ஜனாதிபதியை இன்று சந்தித்த…
இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…
மோசமடையும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த இந்திய அமைப்பு மேலதிக நேரமாக உழைப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.…
இலங்கையில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை மின்வெட்டு…
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வருகைதரவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பண்டாரவளையில் வீதியை மறித்து கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், பதுளை- பண்டாரவளை வீதியில் கடுமையான வாகன…
திருமணமான 5 மாதத்தில் ,இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல்…
