இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. 2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி…
Day: March 28, 2022
விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் தனது 51 ஆவது வயதில் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும்…
கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள்…
இலங்கையில் நாளை (29) முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதிகூடிய டெங்கு…
வரும் மார்ச் 31 ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராம விகாரையில் ஒன்றுகூடவுள்ளதாகவும், இதன்போது அரசு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே…
லண்டனில் உள்ள ஸ்ரொக் எக்ஸ்சேன்ஜ்க்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சிறிலங்கா அரச தலைவர் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
உக்ரைன் பெண்களைதகாத தொழிலுக்காக விற்பதற்கு , உக்ரைனில் இருந்து வெளியேறிய அழகான பெண்களை கடத்தல்காரர்கள் குறிவைத்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் 35…
14 வயது மாணவியின் தகாத புகைப் படங்களை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்த 16 வயது பாடசாலை மாணவனொருவனை கைது செய்ததாக மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்…
ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் (Chris Rock) தனது மனைவியை கேலி செய்ததாக கூறி மேடைக்குச் சென்ற வில் ஸ்மித் ( Will Smith)…
