Day: March 27, 2022

உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற வேண்டுமென ரஷ்ய துருப்புகள் மும்முரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இருநாட்டு…

தமிழகத்தில் உள்ள திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்களில் பலவற்றை நிதியமைச்சுடன் இணைந்து தாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு பகிரங்க அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போதே…

இலங்கை இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று ஞாயிற்றுகிழமை (27-03-2022) மேலதிகமாக…

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 10 ஆளும் கட்சி உறுப்பினர்கள் தம்மை சுயேச்சை குழுவாக பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாக…

இலங்கையில் கடற்கரையோரங்களில் வாழும் உயிரினங்களை பிடித்து இரகசியமாக ஜேர்மனிக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு ஜேர்மனியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கைது…

தனமல்வில உடவலவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் மொனராகலை -தனமல்வில உடவலவ…

பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். தாம் விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்…

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (26-03-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும்…