Day: March 27, 2022

2020 – 2021 ரைகம் டெலி விருதுகள் வழங்கும் விழா நேற்று (26) கொழும்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெரண ஊடக வலையமைப்பு பல…

புத்தாண்டு விடுமுறையின் போது சுற்றுலா பயணங்கள் மேற்கொண்டால் அதனை சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்வதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் சுற்றுலா பயணம்…

0 SHARES விளம்பரம் மின்சார நெருக்கடிக்குத் தீர்வாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொருளாதாரக் கொள்கைகள்…

அரசாங்கம் கண்மூடித்தனமாக பணத்தை அச்சிட்டு நடைமுறைப்படுத்தும் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டில் அதிக பணவீக்கம் ஏற்படுவதுடன் மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின்…

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…

இலங்கைக்கு நேற்றிரவு ஓமானிலிருந்து 3,500 மெற்றிக் தொன் எரிவாயுடன் கப்பல் வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் இன்று பிற்பகல் எரிவாயு இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட…

பதுளையில் உள்ள வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த…

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 12 விடயங்களை கொண்ட குற்றப்பத்திரிகையினை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை கடந்த அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு குழு மற்றும் செயலகம் என்பன…

டீசல்விலையை மீண்டும் அதிகரிப்பதற்கான சதி நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனுமதிப்பத்திரம் தொடர்பான…

கொழும்பில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியில் ”GoGotaGo” என இளைஞர்கள் கோஷமிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ஏராளமான மக்கள் முன்னிலையில் இசைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதன்போது மின் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த…