Day: March 25, 2022

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்றொழிலாளர்கள்16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த…

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 55 வருடங்களின் பின்னர் மார்ச் 27 ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக இரத்மலானை விமான நிலையத்தில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான…

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு…

இந்திய எண்ணெய் நிறுவனம் தற்போது தனது விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை 80 வீதமாகக் குறைத்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது. இத்தகவலை எண்ணெய் துறைமுகம் மற்றும் மின்சார தொழிற்சங்கங்களின் அழைப்பாளர்…

நிலைமை இப்படியே சென்றால், நாட்டை விற்று விடுவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்கள் அனைத்திற்கும்…

மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ள அந்நிய செலாவணியை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற…

இலங்கை கடல் எல்லையில் 11 நாட்களாக நாங்கூரமிடப்பட்டிருந்த எரிபொருள் கப்பலுக்கு 42 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டு, எரிபொருளை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க…

வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…