பாடசாலை பேருந்தை தவறவிட்ட அக்காவையும் தங்கையையும் பாடசாலையில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவுக்குள் ஏற்றிச்சென்று , அக்காவை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநர் பொலிஸாரால் கைது…
Day: March 24, 2022
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தலைவர் பதவியிலிருந்து டோனி (Dhoni)விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை…
திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய ஆண் ஒருவர் வழிபாடுகளுக்காக இன்று ஆலயத்துக்குள்…
இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் குடும்ப தலைவரால் வீட்டு அறைக்கு தீ மூட்டப்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில்…
இன்று நாட்டில் எட்டு பகுதிகளுக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை…
மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு…
வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி…
கடுகஸ்தொட – மெனிக்கும்புரவத்த பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தில் தந்தை,…
