Day: March 24, 2022

உக்ரைன் இன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகின்றபோதும் இன்னும் முடிவுக்கு…

பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் (VAT) திருத்தங்களை செய்ய அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சேவை மற்றும் விநியோகத்திற்கான பெறுமதி சேர்…

நாட்டுக்கு உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள பண்டிகை காலத்தை…

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கோகிநாதன் நிதுர்ஷன் வயது…

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினரான ஈசன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிபடுத்தி வருகிறார். அண்மையில், ஐக்கிய…

சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த தகவலை இன்று அவர்…

இலங்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது…

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை மறந்துள்ளதாக சுகாதார பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர். எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மாவுக்காக வரிசையில்…

நேற்று நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரயில்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று தெரிவித்தார்.…

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சர்ச்சை சுவாமி நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தனக்கு தகாத முறையில் தொல்லை தரப்பட்டதாக வெளிநாட்டு பெண் ஒருவர் மீண்டும் புகார் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.…