7 ஆயிரம் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரு கப்பல்கள் இன்னும் மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த இரண்டு…
Day: March 23, 2022
தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை…
துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி…
நாட்டில் பெரும் பொருளுதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
மன்னாரிலிருந்து இந்தியாவை சென்றடைந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் -…
ஆபத்தான இடத்தில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலரை அவதானித்த கிராமவாசிகள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று கம்பஹா, தரலுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இன்று…
விடுதியில் தங்கியிருந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது இளவயது ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதானவர்களிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொல்காவலை…
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட…
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்கு போதுமான சட்டம் இல்லாமையினாலே பயங்கரவாத தடுப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டத்தை வைத்திருப்பதில் பயனில்லை. அதனால் சர்வதேச…
நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு குறித்த நடவடிக்கை தாமதமடைந்து வருவதாக…
