Day: March 21, 2022

யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது…

உலக சந்தையில் எரிபொருள் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. பிரண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,…

லண்டனில் இலங்கை வைத்தியர் ஒருவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அவரை சேவையில் இருந்து நீக்கியுள்ளதாக டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் தேசிய சுகாதார சேவையில் மிகவும்…

யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி…

இலங்கையில் புதிய நாணய குற்றிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாணயத்தை வெளியிடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ…

ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு கேகாலை பிரதேசத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரியவருகிறது. கேகாலை ரண்வல அளுத்பார சந்தி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு…

அரசாங்க கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. லேக் ஹவுஸ் மற்றும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் என்பன ஊழியர்களுக்கு சம்பளம்…

நாட்டின் நெருக்கடி நிலையால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர்…

அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர். மண்ணெண்ணெய் கோரி கொழும்பு…

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று…