Day: March 20, 2022

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

பணம் அச்சிடப்படுவதை உடனடியாக குறைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாத…

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சியின் ஸ்தாபகரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaska) தீர்மானித்துள்ளார். இந்நிலையில், காலிமுகத்திடம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்ககாடுப் பகுதியில் குடும்ப பங்குகீட்டு அட்டைக்கு,…

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இன்றைய தினம் நல்லூர் கந்தன் தரிசித்து பூசை வழிபாட்டில் கலந்து கொள்வார் என…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன் நடுவீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தாய்மாரிடம் பொலிஸார் அநாகரிகமான முறையில் நடத்துக்கொண்டதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. “சாப்பாடு…

நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்வெட்டு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸ் விசாரணைகளில்…

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொது…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதல் முறையாக புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பெப்ரவரி 24ம் திகதி…