Day: March 20, 2022

அடுத்த சில தினங்களில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 200 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நெல் விலை…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த…

சுமார் 125 மில்லியன் ரூபா பெறுமதியான 6 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர்…

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும், தற்பொழுது இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடி நிலைக்கு காரணம் என சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில்…

சமைக்கும் உணவுக்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு இல்லை என்றால் அந்த உணவை சாப்பிட முடியாது. உணவிற்கு சுவையைக் கூட்டும் உப்பு உங்கள் தலைமுடியை கருப்பாகவும்,…

உக்ரைனில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளன. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மக்கள் தமது கோபத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற…

உக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி முடிவுக்கு வரும் வரை மீண்டும் தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாது என…

ஜனாதிபதியினால் கூட்டப்படும் சர்வகட்சி மாநாட்டில் ஜே.வி.பி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அல்ல, அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காகவே கூட்டப்படுகிறது…

நாளையில் இருந்து முகக்கவசங்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள்…