Day: March 19, 2022

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாடினார் உக்ரைன் மீது கடந்த பிப்.…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும்…

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது இலங்கை மத்திய வங்கி, நாட்டையும் பொருளாதாரத்தை சீரழித்து, பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ரூபாய்…

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாகரை…

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு…

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.…

இலங்கையில் இருந்து காணாமல் போன ஒருவரை அவரது படகுடன் தேடும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கரையோரத்தில் கைவிடப்பட்ட கப்பல் ஒன்று கடலோர…

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய…

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட…

கடதாசி இல்லாத காரணத்தால் வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலைமை காரணமாக 09, 10 மற்றும்…