Day: March 18, 2022

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (18) இலங்கை வந்தடைந்தார். கடந்த 15ம் திகதி இந்தியா சென்ற அவர்,…

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர்,…

மட்டக்களப்பில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டார தெரிவித்தார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரலக்குளம்…

புகலிட தஞ்சம் கோரி இந்தியா வழியாக சுவிஸ் செல்ல முயன்ற இலங்கைத்தம்பதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய குறித்த தம்பதியர் மற்றொரு அரசியல்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அரசியல் தகித்துக்கொண்டு இருக்கிறது.. அமெரிக்கா ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக திணறி வருகிறது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விவகாரத்தில்…

புதுவகையான நோய் ஒன்று இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் மக்கள்…

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக…

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் தற்போது…

இன்று பிற்பகல் பசறை – நமுனுகுல பத்தாம் மைல்கல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேரூந்துகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து…