நீர் கட்டணப் பட்டியல் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் விநியோ கத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி நாடளாவிய…
Day: March 17, 2022
அநேகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவை உபகுழுவின்…
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படாவிட்டால் மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து அருகில் விறகுகளை பயன்படுத்தி கொத்து ரொட்டி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ…
ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும்…
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள…
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மாணவிகள் இருவரும் நேற்று மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில்…
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிசார், தகாத தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகளையும், விடுதியை நடத்திய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.…
சமயல் எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைய ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…
