Day: March 16, 2022

விரைவில் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து அஜித் கப்ரால் நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும்…

வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்த இலங்கை பிரஜை ஒருவர் சிங்கபூரில் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிங்கபூரில் புவாங்கொக்…

உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் (Putin) அழிக்கப்படுவார் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton), தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை…

இலங்கையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை…

இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவைப் பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானைக் கேட்டுக்கொண்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணி…

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது எனவும் அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத்…

கிளிநொச்சி நிலவும் எரிபொருள் வள பங்கீடு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதியுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில்…

சமகால ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ சகோதர்கள் மீது சிங்கள மக்கள் மிகவும் வெறுப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் நேற்றையதினம் குப்பையில் அரசியல் தேடிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக…

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள் பணத்தை பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது. மின்சார தடை காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில்…