காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக த்கவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர்…
Day: March 15, 2022
அனுராதபுரத்தில் சோதிடம் பார்ப்பதில் பிரபலமடைந்த ஞானக்கா என்ற பெண்ணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தியை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உறுதி…
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள்…
சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டிய,…
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட…
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoHomeGota பிரச்சாரம் சமூகவலைத்தளங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியனரால் #WeAreWithGota…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. தொலைதூர…
