உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும்…
Day: March 15, 2022
60 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…
நாட்டில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,…
பதுளை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் பாடசாலைக்கு பஸ் இல்லாத காரணத்தினால் தாமதமாக வருகைதந்த மாணவர்களை பாடசாலைக்கு வெளியில் உள்ள பிரதான வீதியில் காலை கூட்டம் முடியும்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னணி தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஆலோசனைக்…
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து…
இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V,…
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான பொறுப்பை தமது கட்சியினால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,…
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய…
