Day: March 14, 2022

செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்…

இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்…

மட்டக்களப்பு- வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 64 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…

ரஷ்ய படைகளுக்கு எதிரான போரில் காயமடைந்த வீரர்களை காண மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் உள்ள எம்புல்தெனிய சந்தியிலிருந்து பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரு விளையட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று அதிகாலை இந்த…

வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே (Gopal Baglay) தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார…

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. “நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப்…

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் வங்கிகளின் இன்றைய தினம் 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.…

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம்…

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேரைக் கைது செய்ததுடன், 8 இலட்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க…