ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே எதிர்வரும் 15-03-2022-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நான் வரவேற்கின்றேன் என பிரதமர்…
Day: March 13, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் இடம்பெற்று வரவும் போரில் அமெரிக்கா போரிட்டால் அது மூன்றாம் உலக்போரைக் குறிக்கும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். எனவே,…
கொழும்பில் தனது காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்…
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தமது கடற்றொழில் நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப்…
அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வரும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற கதை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், புனையப்பட்ட பொய்யான செய்தி என பிரதமர் மகிந்த…
இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது…
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல்…
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் திணறி வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதலை…
நாட்டு மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் விரோதமானது எனவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவளிக்கக் கூடாது எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva…
