Day: March 8, 2022

சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை வவுனியா தெற்கு பிரதேச…

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சம்மாந்துறை -…

உயரம் குறைவால் தமிழக இளஞர் ஒருவருக்கு தாய் நாட்டில் இராணுவமாகும் கனவு நிராசையான நிலையில், தற்போது உக்ரைன் நாட்டில் அது நிறைவேறியுள்ள நிலையில், அது பரவலாக பேசப்படுகின்றது.…

புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். உக்ரைன் தலைநகர்…

நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு…

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக திருத்தங்களில் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை. எனவே அவற்றுக்கு திருத்தங்கள் அவசியம். அத்துடன் ஏனைய சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு…

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மகளிர் தின நிகழ்வு தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணித்தலைவி…

வவுனியா மாவட்டத்தில் டீசல் கட்டுப்பாடுகள் மற்றும் மின் தடைகள் காரணமாக பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தற்போது அதிகளவு நெல்…

அமெரிக்காவின் உயர் ராஜதந்திரிகள் இருவர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் இவ்வாறு இலங்கை விஜயம்…