Day: March 6, 2022

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை…

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது வெளி நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய கையேந்த வேண்டிய நிலைமைக்கு எமது நாட்டை தள்ளியுள்ளனர் என தேசிய…

விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் செயற்பாடு எமக்குத் தெரியும். அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தினர். அப்படியானவர்களை எமது கட்சியில் இணைத்துக்கொள்ளத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள்…

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சமகாலத்தில் இலங்கையின் நிலைமையும் அதனை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகரை விரைவாக…

கொலை இடம்பெற்ற வேளை எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே…

குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்…

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரான்ஸ், அதற்கு மாறாக உக்ரைனை பலப்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து, பிரான்சின் ஜெனரல் தெரி புக்கார்த்,…

இலங்கையில், இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்றைய…

நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை எனவும், சில முறையற்ற தகவல் பரவல் காரணமாக செயற்கையான இந்த நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். துறைமுகத்தில்…