Day: March 4, 2022

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டொலர்கள் அதிகரித்து, 1941.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்…

வார இறுதி தினங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 8.30 மணி முதல்…

ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களிற்கு அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என ரஷ்ய…

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் , உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஓர் இந்திய உணவகம், போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மற்றும்…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இன்று காலை இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சடலமாக உள்ளவரின் முகம்…

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.…

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…

நாடு கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அரசியல் நாடகங்களை காண்பிப்பத்தில் அர்த்தமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்…

சமகால அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களாக செயற்பட்ட இருவரின் பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நிதியமைச்சர்…