தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.…
Day: March 2, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 26 வருடங்களின் பின்னர் இலங்கையில் இப்படியான…
அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் உண்மை நிலைமைகளை மக்கள் நன்கு அறிவார்கள்…
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர்கேணி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றையதினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசர் கேணி பகுதியிலுள்ள…
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை…
உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என…
இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம்…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய…
