இனந்தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தொலைபேசி அழைப்பை எடுத்து தெரிவித்து, சூட்சுமான முறையில் தனது தந்தையிடம் இருந்து 15 லட்சம் ரூபாவை கப்பமாக…
Day: March 1, 2022
மட்டக்களப்பு மகா சிவராத்திரி விரத நிகழ்வுகள் இன்று இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக ராஜ கோபுரத்தை உடைய மட்டக்களப்புதேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் காலை முதல்…
காதலி தன்னை விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
உலக டேக்வாண்டோ ரஷ்யா-உக்ரைன் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo…
களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத…
இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளிலே, இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக்…
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.…
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலர் காணிகளை அரசிற்கு…
இலங்கையில் விடுதலைப் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது, இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர்…
உக்ரைன்-ரஷியா இடையிலான விவகாரத்தில் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதோடு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய படைகளுக்கு…
