Month: March 2022

பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்க்கொழும்பு தடாகத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சந்தேகநபர்களிடம்…

தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அகில இலங்கை தனியார் மருந்தக…

எரிபொருளைச் சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.…

அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளின் கீழ் வெள்ளவத்தையில் உள்ள பணப்பரிமாற்ற மையத்தின் உரிமத்தை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிட்ஸ்வர்த் நகரத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பிட்ஸ்வர்த் அருகே…

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில்…

சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த இடத்தில் அரச குடும்ப நல…

பண்டாரவளை நகருக்கு அருகிலுள்ள பண்டாரவளை – பதுளை வீதியில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருள் கோரி வாகன சாரதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் வீதியை…

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று…

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை…