நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும்…
Month: February 2022
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்து அனுப்பியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில்…
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை மறந்து விட்டு, அரசாங்கத்தின் சிறிய தரப்பினருடன் தனியான பயணத்தை மேற்கொண்டு வருவதை காண முடிவதாக கண்டி…
2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த…
சமூக வலைத்தளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை தலைவராக தெரிவாகியுள்ளார். பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின்…
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை…
எம் வீ எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.…
காதல் தோல்வியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது பாட்டி பயன்படுத்தும் மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மீத்தலாவ…
அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் இளையராஜாவின் பாடலை பாடிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சென்னையை சேர்ந்தவர் சீதாலட்சுமி. கர்நாடக சங்கீத பாடகியான இவர் பாடல்…
தலங்கம வடக்கு பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவமானது நேற்று மாலை…
