Month: February 2022

உக்ரேனிய பெண் விமானியான நீங்கள், மைக் போர் விமானத்தை ஓட்டி, மீள்குடியேற்ற வெள்ளைப் புறா மற்றும் பிற மனித சமூகங்கள் மீது குண்டு வீசியதை நாங்கள் மறக்கவில்லை.…

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ரொம்பவே அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இரட்டிப்பு லாபம் காணும் யோகம் உண்டு.…

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணைக்குழு அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான “நீதிக்கான எங்கள் குரல்” எனும் தலைப்பில் மனித…

சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் (01.03.2022) அன்று ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு…

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் இன்று காலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர்கள் சிலரால் தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

மூன்றாவது நாளாக இன்றும் உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவரும் நிலையில், ரக்ஷ்யாவிடம் உக்ரைன் வீழுமா என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மிலேச்சத்தனமான…

இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பிரதானமானவை அந்த வகையில் வட்டவளை – டெம்பல்ஸ்டோவ்…