கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.…
Month: February 2022
திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெப்ரவரி முதலாம் திகதிதிருகோணமலை மாவட்டத்தின்,…
உக்ரைனில் சிக்கியுள்ள மகனின் நினைவில் உயிரைவிட்ட தாய், தமிழ்நாட்டியுள்ள ஆம்பூர் அருகே நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர்…
நாட்டில் இன்றைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள்…
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை…
ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி…
மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி 20 போட்டியிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா அணி…
எந்த சூழ்நிலையிலும் ரஷ்யா அணு ஆயுதங்களை கையில் எடுக்காது என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடனான போரில் எந்த நாடும் நேரடியாக தலையிட்டால், வரலாறு காணாத விளைவுகளை…
எரிபொருள் கிடைக்காததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளதாலும் இன்று முதல் இலங்கை தனியார் பஸ் சேவைகள் குறைப்பப்படவுள்ளன. இன்று முதல் நடைமுறைக்கு வரும்…
