Day: February 28, 2022

கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.…

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேல்மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123 கிராம உத்தியோகத்தர்…

நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,222 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…

நேபாளத்தின் மின்சார விநியோக கட்டமைப்பை மேம்படுத்தவும் வீதிகளை அபிவிருத்தி செய்யவும் அமெரிக்கா முன்வைத்த எம்.சீ.சீ.( Millennium Challenge Corporation) உடன்படிக்கையில் கைச்சாத்திட அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

முல்லைத்தீவு, சாலை கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட, விடுதலைப் புலிகளுடையது என கூறப்படும் தற்ககொலை தாக்குதல் படகொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் வாடி அமைத்து தொழில்…

எரிபொருளுக்கான டொலர்களை தொடர்ந்தும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி கூறிய போதிலும் அது நடக்கவில்லை எனவும் டொலர் தொடர்ந்தும் வழங்கப்படுமாயின், நெருக்கடியின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும்…

2022.02.26 யாழில் புகையிரத விபத்தில் இளம் யுவதி. உயிரிழப்பு ! கண்ணீர் அஞ்சலிகள் அமரர் ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) கொக்குவில் தொழிநுட்ப. ……..கல்லூரிக்கு அருகில் உள்ள…

இலங்கையின் சிறந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரரான, மன்னாரைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் (Duckson Puslas) என்பவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாலைதீவில் தூக்கில் தொங்கிய…

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு…

யாழில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான…