Day: February 27, 2022

26.02.2022 உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Germany ) உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது. உதவி பெற்றவர்கள்:கேரீஸ்வரன் தமிழ் வேந்தன் இடம்: பல்லவராயன்…

அடுத்த மாதத்திற்குள் நிலக்கரியை ஏற்றிய எட்டு கப்பல்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை விடுவிக்கும் சவாலை இலங்கை மத்திய வங்கி…

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய கிகா மின்சாரம் வாகனம் பேட்டரி தொழிற்சாலையை இலங்கையில் அமைக்க பரிசீலிக்குமாறு ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர (sanjiv…

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,190 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…

கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான்…

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு…

வடமராட்சி – கிழக்கு குடத்தனை பொற்பதியில் இரண்டு வீடுகள் இனம் தெரியாத குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டமையால் வீட்டின் சீற், ஜன்னல் கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, வேலி என்பன சேதமடைந்துள்ளன.…

நாட்டின் ஜனாதிபதியின் சம்பளம் 90 ஆயிரம் ரூபாய் மாத்திரமே எனவும் அந்த சம்பளத்துடன் ஒப்பிடும் போது, தாதி சேவைக்கு அதனை விட வசதிகள் கிடைப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின்…

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போரை விட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார யுத்தம் பாரதூரமான ஒன்று என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன…

இலங்கையில் நாளை திங்கட்கிழமை (28-02-2022) திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து A,B,C…