இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சிரேஷ்ட…
Day: February 26, 2022
ரஷியாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் இன்று தரையிறங்கியது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு…
இலங்கையில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும்…
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு…
திருச்சியில் முறையற்ற தொடர்பிலிருந்த பெண்ணை சந்திப்பதற்காக ஆட்டுக் கிடா இரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர்…
சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் 30 நாட்களுக்காக இந்நாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த சுற்றுலாப்…
அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்…
உள்ளக உயரம் தாண்டுதல் போட்டியில் முன்னைய தேசிய சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. உஷான் திவங்கவினால் இந்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் லோன் ஸ்டார் கான்ஃபெரன்ஸ்…
திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ்சொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 2.30…
ஹெரோயின் 4.6 கிராம் உடன் வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பு, சட்டத்தை தவறாக விளங்கியும் நியாயமற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி…
