Day: February 25, 2022

நாட்டில் இன்றைய தினமும் மின் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று 5 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு – கட்டுநாயக்க 18ஆவது மைல் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல நாடுகளில் பங்கு பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம்…

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு…

பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணி புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் (ஏஎஸ்பி) தாகுதலுக்குள்ளாகியுள்ளார். தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

உக்ரைனில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. “ரஷ்யாவிற்கும் நேட்டோ…

ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவின் முதலாவது இலக்காக நான் இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். உக்ரைன்…

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

மத்திய வங்கி பிணைமுறி கொள்ளைப் பணம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவிற்கு லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்டு பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

குருநாகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகமொன்று எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவை…