Day: February 25, 2022

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ந ட ந் த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில்…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,142 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…

பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்து இம்மாதம் 27ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு…

வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனா். இதில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த…

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த…

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலமொன்று இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று…

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம்…

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரணைதீவு கடற்பரப்பில்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக எடுத்துவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை…