மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் இரண்டாவது நாளாக ஆளுநர் அலுவலகம் முன்பாக…
Day: February 24, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இல்லத்தில்…
உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த…
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடைந்துவிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்கத் தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என லிட்ரோ…
கொழும்பு புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை இயந்திர பொறியியல் முற்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரயில் இன்ஜின்கள், பெட்டிகள் மற்றும் கல்…
40 வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் நாட்டின் பிரதான தேசிய அரச தொலைக்காட்சி அலைவரிசையானது அனைத்து மூவின இலங்கையர்களிற்கும் சொந்தமானதாக உள்ள நிலையில், அதில் தமிழ் , ஆங்கில…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்குள் மின் பந்தங்களை (டோச்) எடுத்து வந்ததன் காரணமாக நாடாளுமன்ற அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது…
மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 9ம் திகதி…
நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றையதினம்…
