Day: February 23, 2022

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே…

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற முன்னாள்…

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது. எனினும் தேர்தல்…

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர்…

நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. எனவே சரியான அளவு மற்றும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு…

இலங்கையில் உள்ள பகுதி ஒன்றில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுரங்கப் பாதைகளும் தெனியாய − விஹாரஹேன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில்…

கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நேற்று முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்படி எரிபொருளை பெற்றுக்கொள்ள…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து இன்று முதல் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு…