Day: February 23, 2022

சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும். இந்நிலையில் சனி பகவான் 30 வருடங்களுக்குப்…

நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும் மின் துண்டிக்கபப்டும் நேரம்…

வடபகுதி மீனவர் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி அலுவலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

நாட்டில் மேலும் 1,281 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 640,548…

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒருவரின் உடலுக்குள் 3 ஈக்கள் உயிருடன் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 32 வயது பெண்…

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்…

நாடளாவிய ரீதியாக வலயங்கள் அடிப்படையில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நிலையில் சுற்றுலா வலயங்களை அதிலிருந்து விடுவிக்குமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவிடன்…

மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டத்தில் பசுமை விவசாயத்திக்கான உள்ளீடுகள் உரிய காலத்தில் வழங்கப்படும் என தீர்மானிக்காது, திகதி…

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில்,…