Day: February 23, 2022

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது டி 20 போட்டி நாளை (24) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று…

இலங்கை போன்ற தீவுகளில் இராணுவ தரையிறக்கத்தின் போது கடற்பகுதிகளை பிடித்து தரையிறங்கிவிட்டால் தனது ஆதிக்கத்தினை செலுத்தி படிப்படியாக ஏனைய இடங்களை கைப்பற்றிவிடலாம் என்பதே சீனாவின் அரசியல் நகர்வு…

விமானங்களின் ஏர் ஹோஸ்டஸ் (Air Hostesses) பணியில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு, குறிப்பாக ஒல்லியான பெண்களுக்கு, ஏன் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன எனபதை பற்றிய ஒரு தகவல்…

சிறுமி ஒருவரை தவறான தேவைக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கல்கிஸை சேர்ந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தற்போது, கைது செய்யப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் நான்கு கோடியே…

ஆமணக்கு விதையை பயன்படுத்தி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர, பயோடீசலை (இயற்கை எரிபொருள்) உற்பத்தி செய்துள்ளார். மேலும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை எரிபொருட்களை…

பாரிஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தம்பதி ஒன்று கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி குறித்த தம்பதி…

துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல்…

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன. ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன. இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரிந்தால் அதுபற்றி அறிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்…

மட்டு. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (22)…