Day: February 22, 2022

மன்னார் சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வதற்கு வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் நீதிமன்றக் கட்டளையில் மன்னார் சதொச…

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” GST தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் மஹிந்த…

இன்றைய திகதி ஆண்டு மாதம் பல்லரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இன்றைய திகதியை இடமிருந்து வலமாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ வாசித்தால் ஒரே அர்த்தம் தான் கிடைக்கும்…

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து-ஸ்தலத்தில் பெண் பலி!!! வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.…

புள்ளிவிபர மற்றும் தொகை மதிப்பீட்டு திணைக்களம் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் சுட்டெண்ணை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 16.8 வீதமாக…

பெரும் போக நெல் அறுவடை குறைந்துள்ளமை மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 200 ரூபாவுக்கும் மேல் செலவாகும் என…

இந்தியாவில் கோவிட் தொற்று குறைவடைந்து வரும் நிலையில் விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத்…

இந்த ஒளிப்படம், பிபிசி செய்தியாளர் ரிக்கார்டோ சென்ராவால் எடுக்கப்பட்டது. அவருடைய சொந்த நாடான பிரேசிலில் இந்த ஒளிப்படம் ஒரு லட்சம் ஷேர்களோடு மிகவும் வைரலானது. லண்டனில் உள்ள…

நன்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹா நன்னேரிய பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த முதியவர் நேற்றிரவு தனது தோட்டத்திற்கு…

முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அமைச்சர் தயாசிறி…