பெப்ரவரி 22 உதவி வழங்கியவர்:செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர். உதவி பெற்றவர்கள்:1.பிலிப்ராஜ் ரேணுகா ஜேம்ஸபுரம் 2.ந.அகஸ்ரியானா உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு (துவிச்சக்கரவண்டி வழங்குதல்)…
Day: February 22, 2022
நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போது…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peiris) தலைமை தாங்கவுள்ளார். ஐ.நா மனித…
வவுனியா குடியிருப்பு இருக்கும் சிறுவர் பூங்காவில் மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
பிரித்தானியாவை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகையான ஏமி ஜாக்சன் (Amy Jackson) மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார். 1947 ம் ஆண்டு…
யாழ்.தீவகத்தில் சில இடங்களில், சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவல் மிகுந்த வருத்தமளிப்பதாக கூறிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அவ்வாறானவர்களுக்கு உதவ…
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்…
தொலைத்தொடர்பு, காலநிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. புவியின் சுற்றுவட்டப்பாதையில் இந்தச் செயற்கைக்கோள்களுடன், செயலிழந்த செயற்கைக்கோள்களும் ஏராளம்…
யாழ்ப்பாணத்தில் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட…
ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.…
