Day: February 20, 2022

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில்…

பதுளை – எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து…

ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள ஆவணத்திற்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் உண்மையில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் சிறுப்பிள்ளை போல் நடந்துக்கொள்வதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர்…

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை…

இலங்கையில், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்லப் பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில்…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும்…

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள்…