இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீது கடந்த 2010 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் பின்னணியில் -பாகிஸ்தான் – அமெரிக்க பிரஜையான டேவிட் ஹெட்லி…
Day: February 20, 2022
நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு…
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். நல்லூர் ஆலயத்திற்குச் சென்று…
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு முருகன் கோவில் அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10-02-2022 அன்று NP bhw 4580 என்ற இலக்கம்…
பிரபாகரன் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்த பின்னர் தான் சரணடைந்தே இறந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். நேற்றய தினம் சனிக்கிழமை பனை தென்னை கூட்டுறவுச் சங்கங்களின்…
சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம்…
“அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய…
சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் என்று கூறி புத்த சமயத்தைத் திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியைச் செய்திருக்கின்றார்கள் என முன்னாள்…
