பிரித்தானியாவில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு உள்விவகாரத்துறை செயலர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விசா…
Day: February 19, 2022
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா…
மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன்…
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 635,606 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…
அம்பேகம பிரதேசத்தில் சுமார் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (19) காலை பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அம்பேகம, மிரிஸ்வத்த…
நாம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரவில்லை. அயனமோட்தான் கொண்டு வந்தோம்’ என போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், இலங்கைக்கான தூதுவராக பதவியேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். தனது சமூகஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜூலி சுங், இலங்கையின் கடந்த காலம்,…
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைவாகவே காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இது…
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 252 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
சந்தேக நபர்கள் பல கோடி சொத்துக்களை கொள்ளையடிக்க, பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவலவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கோல்டன் கீ வைப்பாளர்கள் நீதிச் சங்கம் தெரிவித்துள்ளது.…
