Day: February 18, 2022

பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு…

வடக்கில் மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு நோயாளரை…

பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை இரத்து செய்யுமாறும் அரசாங்கம்…

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் வியாழக்கிழமை (17-02-2022)…

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருபவர்தான் உலகநாயகன் கமலஹாசன். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை…

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில்…

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில்…

சந்திரிக்காவிற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் ஒரு வருட காலமாக காணப்பட்ட உறவு திருகோணமலையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது தாக்குதலை ஆரம்பித்த பின்னர் அறுந்துவிட்டதாக தமிழ்த்…

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

ரம்புக்கனை, கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் தங்கப்பெட்டிகளை திருடிய சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபருக்கு பெரும் தொகை பணப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சந்தேகநபர்கள்…