Day: February 17, 2022

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான காணொளி…

சட்டவிரோத மதுபான விற்பனையில் துடுப்பாட்ட பெண்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை…

ஹொரணை – கந்தான பகுதியில், மகனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக பெப்ரவரி மாத இறுதிக்குள் சுமார் 11 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபன…

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (17) காலை…

தமக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால்…

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.…

இந்திய அரசின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்த போது, அதற்கு எதிராக கறுப்பு கொடிகளை ஏற்றியவர்கள், கடனுக்கு…

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த ஆய்வு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரம் 1 முதல் 4…

யூரியூப் வீடியோக்கள் வெளியிடும் டிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து தயார் மற்றும் உறவினரால் மகஜர் ஒன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…