Day: February 17, 2022

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள்…

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,…

யாழ். பல்கலையில் துணைவேந்தரின் உறுதிமொழியை தொடந்து, மாணவர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை…

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி…

விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை விமான…

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காணும் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இன்று பிற்பகல்…

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 49 ஆவது…

மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் வியாபாரி எனக் கூறப்படும் தெமட்டகொடை ருவான் என்பவர் போதைப் பொருள் வியாபாரத்தில் சம்பாதிக்க பணத்தில் கொள்வனவு செய்துள்ள சொத்துக்களின் பெறுமதி…