Day: February 16, 2022

கிளிநொச்சி – அக்கராயன் ஆறு மற்றும் அதன் சூழல் பகுதிகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆற்றுப் பகுதியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் மாவட்டத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட…

1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய…

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு காலத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், வவுனியா…

யாழில் பிரபலமான ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் தேர் திருவிழாவில் கலந்து…

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த, யாப்பாணத்தை சேர்ந்த தமிழ் அரசயல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 ரயில் பெட்டிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானிப்பாய் பொலிஸார் சுற்றிவளைத்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும்…

கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார்…

இலங்கை அரசாங்கம், மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறையினரை பயன்படுத்தி அரசாங்கம், சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நசுக்க…