Day: February 16, 2022

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய இரு…

திருகோணமலை – கன்னியா பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் மற்றும் அப்பகுதியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் இன்று(16)…

நிறுவனங்களின் பணியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு நிதியங்கள்…

தமிழகத்தின் தஞ்சை மைக்கேல் பற்றி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்ற பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறித்த பள்ளி…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அருகி வரும் விலங்கினமான அரேபிய ஒரிக்ஸ் (Arabian oryx), கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த அரேபிய ஒரிக்ஸ் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய விலங்கியல்…

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டதாக இலங்கை தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட…

முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி அவர் யாழிற்கு விஜயம் செல்லவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 30 மில்லியன் பார்வைகள், 2.5 மில்லியன் லைக்குகள் என ஏகப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் குழு ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத்…

திருகோணமலை – சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதியம்மன்கேணி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றைப் பகுதியளவில் தாக்கி வீட்டிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது. இச்சம்பவம் இன்று…