திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…
Day: February 15, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி ஹீன்கெந்த பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தனது பதவியை இராஜினாமா…
யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த மானிப்பாய் பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று…
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு…
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து மிக்க கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மூன்று ஊடகவியலாளர்கள் மீது மிக கடுமையான விசாரணைகள்…
தேர்தல் முறை தொடர்பில் சகல கட்சிகளுடனும் தேர்தல் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 24ம்…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை மானிய அடிப்படையில் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவை இதற்கான…
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சீனாவின் கரிசனையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் முன்னாள் பிரதமர்…
இலங்கை பிரவு ஒருவரின் மகன் மற்றும் மோட்டார் ஓட்டபந்தைய வீரரின் அச்சுறுத்தல் காரணமாக சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஏலத்தை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும்,…
