Day: February 15, 2022

எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளதுடன் அதற்காக பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர…

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர்களுக்கு…

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கருத்திற்கொண்டு அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு, 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை…

அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி…

யாழ்ப்பாணம் – பொன்னாலை பருத்தித்துறை பிரதான வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை வழிமறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நவாலி கிழக்கு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்களால்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குடியியல் மேன்முறையீட்டு…

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது.…

இலங்கை – இந்திய கடற் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சி்னையை தீர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்தையை ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்திடம்…

தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டு மூலம் புதுக்குடியிருப்பில் பத்து இலட்சம் ரூபா வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அதகோடிபதி என்ற கடந்த 05.02.2022 அன்று குலுக்கப்பட்ட சீட்டில் புதுக்குடியிருப்பு -…

மொனராகலை – தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக…